ஆரோக்கியம் தரும் பாரம்பரிய அரிசி வகைகள்
மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து சாப்பிடுவதால் நரம்பு மண்டலம், உடல் வலுப்பெறும்.
உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். எந்த நோய்க்கும் உணவு மூலமாக தீர்வு காணலாம். அதற்குரிய உணவு வகைகளையும் அவர்கள் கண்டறிந்து வைத்திருந்தனர். ஏராளமான தானிய வகைகளை தமிழர்கள் அன்றாட வாழ்வில் உணவாக பயன்படுத்தி வந்தனர்.
கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், காட்டுயானம், கருத்தார், காலாநமக், மூங்கில், இலுப்பைப்பூ சம்பா, கருங்குறுவை, தங்கச்சம்பா, குழியடிச்சான், கார் அரிசி, குடை வாழை, நீலம் சம்பா, வாடன் சம்பா, சீரக சம்பா, தூய மல்லி, கருடன் சம்பா, சேலம் சன்னா, பிசினி, சூரக்குறுவை, வாலான் சம்பா, கிச்சிலி சம்பா, தினை, குதிரைவாலி ஆகிய 25 வகையான அரிசிகளையும், அதன் பயன்பாடுகளையும் பார்ப்போம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0